29/02/2024
அனைவருக்கும் வணக்கம் இவர்களது பெயர் சத்யா மற்றும் கணவர் அத்தர் உசேன். இவர்கள் எங்கள் ஊரில் (சுதந்திரபுரம்) உள்ள பல குடும்பத்தினரிடம் , பணமோசடி செய்துள்ளார் . இவரால் சுமார் 30, 40 குடும்பங்கள் பணத்தை பறிகொடுத்து விட்டு தவிக்கின்றார்கள். மேலும் சத்யா எங்கள் ஊரில் மட்டும் தலா ரூ 80 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டதாக சொல்ல படுகிறது. எனவே தயவு செய்து மக்களே இவர்களை யாரேனும் பார்த்தால் 8270525659 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன் . அதுமட்டுமின்றி பாதிக்க பட்டவர்களுக்கு இணங்க இந்த தகவலை பல குழுவில் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.