VIIP

VIIP VIIP

28/08/2021

★彡 *இன்று ஒரு தகவல்* 彡★
#நெட்டில்சுட்டது
*மண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா?*

*மண் பரிசோதனை* :- மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திடவும். கார அமில தன்மையை கண்டறியவும் மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மையை மாற்றுங்கள்.

*மண் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும்?*

உரச்செலவைக் குறைந்து அதிக மகசூல் பெற்றிட
மண்ணில் உள்ள கார, அமிலத்தன்மைகளை அறிந்து தக்க சீர்திருத்தம் செய்திட தழை உரம், தொழு உரம், ஜிப்சம், சுண்ணாம்பு இவற்றின் அளவை அறிந்து இடவும்
மண்ணின் உவர்த்தன்மைகளை அறிந்து வடிகால் வசதியைப் பெருக்குதல். உப்பைத்தாங்கி வளரும் சூர்யகாந்தி, பருத்தி மிளகாய்ப் பயிர்களைச் சாகுபடி செய்தல்.
மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திடவும்.
பயிர்களுக்குத் தேவையான உரமிடும் அளவை அறிந்து உரமிடவும்.
தேவைக்கேற்கு உரமிடுவதால் உரச்செலவை குறைக்கவும்.
இடும் உரம் பயிருக்கு முழுமையாக கிடைத்திடவும்.
அங்ககச்சத்தின் அளவு அறிந்து நிலத்தின் நிலையான வளத்தை பெருக்கிடவும்.
மண்ணின் தன்மைக்கேற்ப பயிரைத் தேர்ந்தெடுக்கவும் மண் பரிசோதனை அவசியம்.
மண்ணின் மாறுபட்ட தன்மைகளால் ஏற்படும் விளைவுகள்

மண்ணில் களர்த்தன்மை (பி.எச்.8.5க்கு மேல்) அதிகரித்தால், பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். மகசூல் குறையும்.
உவர்த்தன்மை (ஈசி 3.0க்கு மேல்) அதிகரித்தாலும், பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். மகசூல் குறையும்.
தழைச்சத்து, பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. அளவு அதிகமானால், பயிர் அதிகம் வளர்ந்து பூச்சி நோய்த் தாக்குதலுக்கு உட்படுகிறது. மகசூல் பாதிக்கப்படும்.
மணிச்சத்து, பயிரில் மணிகள் முதிர்ச்சி அடையும், வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது. அளவு அதிகமானால் பயிருக்குக் கிடைக்காமல் மண்ணில் வீணாகிறது.
சாம்பல்சத்து பயிரில் பூச்சிநோய்கள் வராமல் காக்கிறது. வறட்சியைத் தாங்க உதவுகிறது. அளவு அதிகமானால் பயிருக்குக் கிடைக்காமல், மண்ணில் வீணாகிறது.
*மண் மாதிரிகள் எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய குறிப்புகள்*

மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், நயம் மேலாண்மை முறை, பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல பல பகுதிகளாகப் பிரித்து, தனித் தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல் பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் மக்கு, குப்பை உரங்கள், பூஞ்சான மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக் கூடாது.
அதிக பட்சமாக 5 எக்டேருககு ஒரு மாதிரியும், குறைந்த பட்சம் கால் எக்டேருக்கு ஒரு மாதிரியும் சேகரிக்க வேண்டும்
மண்மாதிரிகள் சேகரிக்க வேண்டிய காலம்

நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்
உரமிட்டடவுடன் சேகரிக்கக்கூடாது. குறைந்தது 3 மாத இடைவெளி தேவை
பயிர்கள் உள்ள நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது
*மண்மாதிரிகள் சேகரிக்கும் முறை*

மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை கையினால் மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.
மாதிரி எடுக்கும் பொழுது ஆங்கில் எழுத்து “V” போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கி விட வேண்டும். பிறகு நிலத்தின் மேல்மட்ட பகுதியிலிருந்து கொழு ஆழம் வரை (0-15 செ.மீ. அல்லது 0-23 செ.மீ.) ஒரு இஞ்சு (அ) 2.5 செ.மீ. பருமனில் மாதிரி சேகரிக்க வேண்டும்.

இவ்வாறாக குறைநத பட்சம் ஒரு எக்டரில் 10 முதல் 20 இடங்களில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண் மாதிரிகள் ஈரமாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலர்த்த வேண்டும்.
நுண் ஊட்டங்கள் அறிய வேண்டுமானால் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் குறுப்பி மூலம் தான் மண் மாதிரிகள் எடுத்து, பிளாஸ்டிக் பக்கெட்டில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண்வெட்டி, இரும்பு சட்டிகளை பயன்படுத்தக் கூடாது.
பின்பு சேகரித்த மாதிரிகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு 12 கிலோ மண் மாதிரியை கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும்.
வாளியில் சேகரித்த மண் மாதிரியை சுத்தமான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி, அதனை நான்காகப் பிரித்து, எதிர் முனைகளில் காணப்படும். இரண்டு பகுதிகளை கழித்து விட வேண்டும். தேவைப்படும் 1/2 கிலோ அளவு வரை இம்முறையினை திரும்பத் திரும்ப கையாள வேண்டும்.

சேகரித்த மண்

நன்றாக கலக்கி விடுதல்

*நான்காக பிரித்தல்*

எதிர் பகுதியை நீக்கிவிடுதல்
சேகரித்த மண் மாதிரியை சுத்தமான ஒரு துணிப்பை பாலித்தீன் பையில் போட்டு அதன் மீது மாதிரியைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாக்குகளை அல்லது பைகளை மண் மாதிரிகள் அனுப்ப உபயோகிக்கக் கூடாது.

*பைகளில் சேகரித்தல்*

விவரங்கள் குறிப்பிடப்பட்ட சேகரித்த மண்
பயிர் வகை மண் மாதிரி எடுக்கும் ஆழம் (செ.மீ.)
புல் மற்றும் புல் வெளி 5 செ.மீ ஆழத்தில் மண்மாதிரி எடுக்க வேண்டும்.
நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சிறு தானிய பயிர்கள் (சல்லி வேர் பயிர்கள்) 15 செ.மீ ஆழத்தில் மண்மாதிரி எடுக்க வேண்டும்.
பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகள் (ஆணி வேர் பயிர்கள்) 22 செ.மீ ஆழத்தில் மண்மாதிரி எடுக்க வேண்டும்.
நிரந்தர பயிர்கள், மலைப் பயிர்கள், பழத்தோட்டப்பயிர்கள் 30, 60, 90 செ.மீ. ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்
மண் மாதிரிகளை ஆய்வு செய்யும் இடம்

வேளாண்துறை மண் பரிசோதனை நிலையம் (அ) இப்கோவின் நடமாடும் மண் ஆய்வகம் (அ) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அமைந்த ஆய்வு கூடங்களின் மூலம் மண் மாதிரிகளை ஆய்வு செய்து பயன்பெறவும்.

*மண் பரிசோதனை ஆய்வகங்கள்*

*இடம் முகவரி*
கடலூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
கரும்பு அராய்ச்சி நிலைய வளாகம்
சேமமண்டலம்,
கடலூர் – 607 001
காஞ்சிபுரம்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பஞ்சுபேட்டை
காஞ்சிபுரம் -631 502
வேலூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
குடியாத்தம் TK
மேலலத்து 638 806
வேலூர் மாவட்டம்
தர்மபுரி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வட்டாச்சியர் அலுவலக வளாகம்
தர்மபுரி – 638 702
சேலம்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
35/37, B 11 ராஜாராம் நகர் க்ராஸ்
வனியகலா கல்யாண மண்டபம் அருகில்
சேலம் – 636 007
கோயமுத்தூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
லாலி ரோடு,
அரசு தொழில்நுட்பக் கல்லூரி அஞ்சல்
கோயமுத்தூர் – 642 013
புதுக்கோட்டை

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
குடுமியான்மலை – 622104
புதுக்கோட்டை மாவட்டம்
ஈரோடு

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
41/74 பூங்குன்றனார் வீதி
கருங்கல்பாளையம்
ஈரோடு – 638 003
திருச்சி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
காஜாமலை
திருச்சி – 620 020
மதுரை

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
52/வடக்கு சித்திரை வீதி
மதுரை -625 001
ஆடுதுறை

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
ஆடுதுறை – 612101
தஞ்சாவூர் மாவட்டம்
தேனி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
136/2, 2வது வீதி,
சடயல் நகர்
பங்களா மேடு (தெற்கு)
தேனி – 625 531
தேனி மாவட்டம்
திண்டுக்கல்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
3, கூட்டுறவு காலனி
திண்டுக்கல் – 624 001
சிவகங்கை

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் துணை அலுவலர் அலுவலகம்
(TNSTC கிளை – அருகில்)
தோடி ரோடு
சிவகங்கை – 630 561
பரமகுடி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பரமகுடி – 623 707
இராமநாதபுரம் மாவட்டம்
திருநெல்வேலி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
எண்.37, சங்கர் காலனி
பாளையங்கோட்டை,
திருநெல்வேலி -2
தூத்துக்குடி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
சாத்தூர் ரோடு
கோவில்பட்டி– 628 501
தூத்துக்குடி மாவட்டம்
நாகர்கோவில்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
20c, சுந்தரராஜன் காம்பவுண்ட்
இசக்கியம்மன் கோவில் வீதி
நாகர்கோவில் – 629 001
ஊட்டி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
ஊட்டி – 643 001
நாமக்கல்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
142 –H, கிஷோர் வளாகம்
(HDFC வங்கி எதிரில்)
சேலம் மெயின் ரோடு
நாமக்கல் – 637 001
திருவாரூர்

ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை வளாகம்
வேளாண் துணை அலுவலர் அலுவலகம் மேல்மாடியில்
திருவாரூர் – 610 001
திருவள்ளூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
காக்களூர்
திருவள்ளூர் to ஆவடி ரோடு
திருவள்ளூர் – 602 003
பெரம்பலூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
93F/21A வெங்கடாசலபதி நகர்
புது பேருந்து நிலையம் அருகில்
பெரம்பலூர் – 621 210
கிருஷ்ணகிரி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் துணை அலுவலர் அலுவலகம்
ரகுபதி மருத்துவமனை அருகில்
கிருஷ்ணகிரி – 635 001
விருதுநகர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் இணை இயக்குநர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் காம்ப்ளக்ஸ்
விருதுநகர் – 626 001
கரூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
தில்லை நகர், ராஜ்னூர்
தான்தோனி
கரூர் – 639 003
அரியலூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வளஜனகரம்
அரியலூர் – 621 704
நாகப்பட்டிணம்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பஞ்சாயத்து யூனியன் வளாகம்
நாகப்பட்டிணம் – 611 001
விழுப்புரம்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் இணை இயக்குநர் அலுவலகம்
ஆட்சியர் அலுவலகம் முக்கிய திட்ட வளாகம்
விழுப்புரம் – 605 602
திருவண்ணாமலை

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
கோட்டம்பாளையம் ரோடு
வெங்கிகால்
திருவண்ணாமலை – 606 604
நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

இடம் முகவரி
திருவள்ளூர் முதுநிலை வேளாண் அலுவலர்
நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்
காக்களூர்
திருவள்ளூர் To ஆவடி ரோடு
திருவள்ளூர்
திருவண்ணாமலை முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
காமண்பாளையம், வெங்கிகல்
திருவண்ணாமலை – 606 604
விழுப்புரம் முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் இணை அலுவலர் அலுவலகம்
ஆட்சியர் அலுவலுக வளாகம்
விழுப்புரம்

கிருஷ்ணகிரி முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம்
ரகுபதி மருத்துவமனை அருகில்,
கிருஷ்ணகிரி – 635 001
திருப்பூர் முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் விரிவாக்க மையம்
பல்லடம்
திருப்பூர்
ஈரோடு முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
41/74 பூங்குன்றனார் வீதி
கருங்கல்பாளையம்
ஈரோடு – 638 003
மதுரை முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
52/வடக்கு சித்திரை வீதி
மதுரை – 625 001
பெரம்பலூர் முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
937/21A, வெங்கடாசலபதி நகர்
புதிய பேருந்து நிலையம் அருகில்
பெரம்பலூர் – 621 210
கரூர் முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
1/163/1, சேலம் மெயின் ரோடு
வெண்ணமலை
கரூர் மாவட்டம்
நாமக்கல் முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
நாராயணம்பாளையம்
மோரூர் அஞ்சல், திருச்செங்கோடு
நாமக்கல் மாவட்டம் – 637 304
திருவாரூர் முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
19B, பெரிய மில் வீதி
திருவாரூர் – 610 001
பரமகுடி முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பரமகுடி 623 707
இராமநாதபுரம் மாவட்டம்
தூத்துக்குடி முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் ஆராய்ச்சி நிலையம்
சாத்தூர் ரோடு
கோவில்பட்டி – 627 701
தூத்துக்குடி மாவட்டம்.

 #பெண்களின்_எதிரி_அதிமுக #அதிமுகவைநிராகரிக்கிறோம்  #திமுகவைஆதரிக்கிறோம்
06/01/2021

#பெண்களின்_எதிரி_அதிமுக
#அதிமுகவைநிராகரிக்கிறோம்
#திமுகவைஆதரிக்கிறோம்

05/01/2021

நகரத்தை சீரழித்து நரகமாக்கிய அதிமுகவை நிராகரிப்போம்
#அதிமுகவைநிராகரிக்கிறோம்
#திமுகவைஆதரிக்கிறோம்

 #அதிமுகவைநிராகரிக்கிறோம்
20/12/2020

#அதிமுகவைநிராகரிக்கிறோம்

29/01/2019

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!! இனியாவது தெரிந்து கொள்வோம்...
#பயன்உள்ளதகவல் #

1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.

10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.

11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.

13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.

14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.

15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்

19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....
நன்றி👍

உதவிக்கரம் நீட்டுங்கள்உயிரை காத்திடுங்கள்
13/07/2018

உதவிக்கரம் நீட்டுங்கள்
உயிரை காத்திடுங்கள்

30/06/2018
19/04/2018

💊💊💉🌡🔬💊💊
*மருத்துவம் படிக்க விரும்பும் +1 & +2 மாணவர்கள்*
💊💊💉🌡🔬💊💊
*அனைவரும் NEET தேர்வு எழுதாமல் MBBS அல்லது BDS பயில முடியாது*
💊💊💉🌡🔬💊💊
*NEET தேர்வு பற்றி மாணவர்களுக்கு தெளிவாக தெரியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.*
💊💊💉🌡🔬💊💊
➡ *நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தங்களது +2 தேர்வில் PHYSICS ,CHEMISTRY மற்றும் BIOLOGY ல் 50% மேல் மதிப்பெண் பெற்றிருந்தாலே நீட் எழுத தகுதியாவார், "மூன்று ஆண்டுகள்" வரை நீட் தேர்வு எழுத அனுமதி உண்டு*
💊💊💉🌡🔬💊💊
➡ *நீட் தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்படும்.*
💊💊💉🌡🔬💊💊
➡ *180 கேள்விகளில் PHYSICS, CHEMISTRY, BOTANY மற்றும் ZOOLOGY ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் 45 கேள்விகள் கேட்கப்படும்.*
💊💊💉🌡🔬💊💊
➡ *மொத்த கேள்விகளில் 52% கேள்விகள் +1 பாடத்திலும் 48% +2 பாடத்திலும் கேட்கப்படும்.*
💊💊💉🌡🔬💊💊
➡ *ஒவ்வொரு சரியான பதிலுக்கும் "4 மதிப்பெண்" வழங்கப்படும்.*
💊💊💉🌡🔬💊💊
➡ *அதே நேரத்தில் ஒவ்வொரு "தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண்" குறைக்கப்படும்.*
💊💊💉🌡🔬💊💊
*எனவே மாணவர்கள் கேள்விக்கான மிகச்சரியான பதில் தெரிந்தால் மட்டுமே விடையளிக்க வேண்டியது அவசியமாகும்.*
💊💊💉🌡🔬💊💊
➡ *உறுதியாக பதில் தெரியவில்லை என்றால் யூகத்தின் அடிப்படையில் பதிலளிக்க வேண்டாம்*
💊💊💉🌡🔬💊💊
➡ *தேர்வில் மாணவர்கள் OMR SHEETல் தங்களது பதிலை அளிக்கவேண்டும்.*
💊💊💉🌡🔬💊💊
➡ *மிக முக்கியமாக பதிலளிக்கும் போது "அடித்தல் திருத்தல் இல்லாமல் முழுமையாக பதிலுக்கான வட்டத்தை நிரப்ப" வேண்டும்.*
💊💊💉🌡🔬💊💊
➡ *மொத்த மதிப்பெண் 720 ல் 140 க்கு மேல் மதிப்பெண் எடுத்தால் அம்மாணவர் தனியார் மருத்துவ கல்லூரிகளில் PAYMENT SEAT பெற தகுதியானவராகிறார்*
💊💊💉🌡🔬💊💊
➡ *அரசு மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு 350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்*
💊💊💉🌡🔬💊💊

Address

Chennai
600094

Website

Alerts

Be the first to know and let us send you an email when VIIP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VIIP:

Share