Yalini Fire safety

Yalini Fire safety Yalini Fire & Safety Agencies
The Total Care Solution for Fire Safety & Fire Awareness
Madurai - 625

Yalini Fire & Safety Agencies
The Total Care Solution for Fire Safety & Fire Awareness
(Fire Extinguisher
Fire Hydrant
Safety Equipments
Computer Service
Fire Safety Programs)
Madurai - 625201
[email protected]
9943591244
9942206144

காசி to மதுரை நடைபயணம் ..... வழியில் பார்த்தால் வாழ்த்துங்கள் தமிழ் சிவம் சித்தம்........
23/03/2020

காசி to மதுரை நடைபயணம் ..... வழியில் பார்த்தால் வாழ்த்துங்கள்
தமிழ் சிவம் சித்தம்........

My new hydrant project karur
23/09/2017

My new hydrant project karur

108 Year's old pictures
06/08/2017

108 Year's old pictures

Today opening
08/06/2017

Today opening

06/07/2016
my life & loved my child sri yalini and sri harish.......my best in best thanks for all my company customers and friends...
29/03/2016

my life & loved my child sri yalini and sri harish.......my best in best thanks for all my company customers and friends to all by md yalini fire safety company

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி திருவேற்காடு அருகே இம்மானுவேல் என்பவருக்கு சொந்த மான ஒரு கழிவு பிளாஷ்டிக் கம்பெனி உள்ளது...
22/08/2014

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி திருவேற்காடு அருகே இம்மானுவேல் என்பவருக்கு சொந்த மான ஒரு கழிவு பிளாஷ்டிக் கம்பெனி உள்ளது. இமானுவேலின் நிறுவனத்தில் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தார்கள்.

நேற்று இரவு தொழிலாளர்கள் அனைவரும் வேலை முடிந்து 20-க்கும் மேற்பட்டவர்கள் சென்றுவிட்டனர். திருச்செந்தூரை சேர்ந்த ரகு (27), காஞ்சீபுரத்தை சேர்ந்த சரத்குமார் (27), தூத்துக்குடியை சேர்ந்த சித்திரைவேல் (30), ஒரிசாவை சேர்ந்த அமர் (25), ராஜா (26) ஆகிய 5 பேர் மட்டும் பிளாஸ்டிக் கம்பெனியிலேயே தங்கி இருந்து பணிபுரிந்து வந்த னர். இவரகளுக்கு என் அங்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டு உள்ளது அந்த அறை இரவு படுத்து தூங்கினர்.சித்திரைவேல் மட்டும் மற்றொரு அறையில் தூங்கினார்.

அப்போது கொசு தொல்லைக்காக கொசுவர்த்தி சுருள் ஏற்றி வைத்து உள்ளனர். நள்ளிரவைல் கொசுவர்த்தி சுருள் தீ கழிவுகளில் பிளாஸ்டிக்கில் பட்டு நள்ளிரவு 11.30 மணி அளவில் பிளாஸ்டிக் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டு லேசாக புகை வந்தது. பின்னர் பிளாஸ்டிக் கம்பெனி முழுவதும் பரவியது உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயணைக்கும் படைக்கு தகவல் கொடுத்தனர்.

அம்பத்தூர், ஆவடி, கிண்டி, பூந்தமல்லி உள்ளிட்ட பல் இடங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து நூற்றுக் கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
தீயை அணைத்த பின்னர் தொழிலாளர்கள் படுத்திருந்த் அறையை போலீசார் சென்று பார்த்தனர் அங்கு அமர், ரகு, ராஜா, சரத்குமார் ஆகிய 4 பேரும் கரிக்கட்டைகளாக கிடந்தனர். உடனடியாக அவர்களது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டது. கம்பெனி உரிமையாளர் இம்மானுவேல் கைது செய்யப்பட்டு உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

22/08/2014

சென்னை,

சென்னை சாலிகிராமத்தில் ‘கியாஸ்’ சிலிண்டர் வெடித்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த தாய்–மகன் பலியானார்கள்.
உடல் கருகிய நிலையில்...

சென்னை சாலிகிராமம் விஜயராகவபுரம் 3–வது தெருவில் வசித்து வந்தவர் செல்லத்துரை பாண்டியன்(வயது 57). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி(52). இவர்களுடைய மகன் அய்யப்பன்(34). இவர் அதே பகுதியில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 17–ந்தேதி அதிகாலை செல்லத்துரை பாண்டியனின் வீட்டிலிருந்த ‘கியாஸ்’ சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் சிறிது நேரத்திலேயே வீடும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்து உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த செல்லத்துரை பாண்டியன், லட்சுமி, அய்யப்பன் ஆகிய 3 பேரையும் மீட்டு, போலீசார் உதவியுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குடும்பமே பலி

அங்கு சிகிச்சை தொடங்கிய மறுநாளான 18–ந்தேதியன்று செல்லத்துரை பாண்டியன் உயிரிழந்தார்.

படுகாயமடைந்த லட்சுமி, அய்யப்பன் ஆகியோருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அய்யப்பனும், நேற்று அதிகாலை லட்சுமியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிலிண்டரிலிருந்து ‘கியாஸ்’ கசிந்து வீடுமுழுவதும் பரவியிருந்த நிலையில், அதிகாலையில் எழுந்த செல்லத்துரை பாண்டியன் தீப்பெட்டி கொண்டு, சிகரெட் பற்ற வைத்துள்ளார். இதில் கிளம்பிய தீப்பொறியால், ‘கியாஸ்’ சிலிண்டர் வெடித்து விபத்து நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

‘கியாஸ்’ சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் குடும்பமே பலியான சம்பவம் சாலிகிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?Post by சிவா on Wed Jan 18, 2012 5:51 amசமையல் செய்வது உள்ளிட்ட சில சந்தர்ப்ப சூழ...
25/07/2014

தீ விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

Post by சிவா on Wed Jan 18, 2012 5:51 am


சமையல் செய்வது உள்ளிட்ட சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தீக்காயம் ஏற்பட்டு விடுகிறது. பிற விபத்துகளின் மூலமாக ஏற்படும் காயத்திற்கும், தீக்காயத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதால், இரண்டுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை நாமாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது.

சமையல் செய்யும்போது கையில் தீக்காயம் ஏற்பட்டால், உடனடியாக அந்த வெப்பத்தை வெளியேற்றுவது அவசியம். அதற்கு, தீக்காயம் ஏற்பட்ட கையை தண்ணீரில் மூழ்கச் செய்ய வேண்டும். தீக்காயம் உருவான இடத்தில் ஐஸ் கட்டிகளை வைத்தும் வெப்பத்தை வெளியேற்றலாம். இதுதான், இந்த வகை தீக்காயத்திற்கு நாம் செய்யும் முதலுதவி. பிறகு, தகுந்த மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

தீப்புண்ணில் கிருமிகள் இருக்காது என்பதால் பிறர் கைகளில் உள்ள அசுத்தம் புண்ணில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக தீ விபத்துக்கு உள்ளானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது மன அளவில்தான். அதாவது, அதிக அதிர்ச்சிக்கு ஆளாகிறார்கள். அதனால் பாதிக்கப்பட்டவர் பதற்றப்படுவதை தவிர்க்க வேண்டும்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரது உடல் பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாய்வதால் மற்ற உடல் பகுதிகளில் ரத்த ஓட்டம் குறையும். இதன் காரணமாக, அவரது உடல் ஜில்லென்று ஈரமாக இருக்கும். ஜீரண சக்தியும் அதிக அளவில் குறைந்து விடும். இதுபோன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டவர் சாப்பிட விரும்பினால் தண்ணீர் அல்லது லேசான தேயிலை பானம் போன்ற நீர் ஆகாரம் மட்டுமே தர வேண்டும்.

மேலும், ஆடையில் தீப்பற்றுவதன் மூலம் தீ விபத்தைச் சந்திப்பவர்கள் அதில் இருந்து விடுபட ஓடுவார்கள். அது தவறு. அவ்வாறு ஓடினால் வேகமாக காற்றோட்டம் உடலில் ஏற்பட்டு தீ வேகமாக பரவும். பக்கத்தில் இருப்பவர்கள், தீப்பற்றியவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைப்பதுதான் சிறந்த தடுப்பு முறை.

அதேநேரம், மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய்ப் பொருட்களால் தீ விபத்து நிகழ்ந்தால் அங்கே தண்ணீர் ஊற்றக்கூடாது. மீறி ஊற்றினால் அது எரிகின்ற எண்ணெயை மேலும் பரவச் செய்து விடும்.
#1

சிவா
நிறுவனர்

நிறுவனர்



பதிவுகள்: 77935
மதிப்பீடுகள்: 8194

View user profile http://www.sivastar.net

Re: தீ விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

Post by சதாசிவம் on Wed Jan 18, 2012 10:09 am
பயனுள்ள தகவல்,
நன்றி அண்ணா .

கும்பகோண தீ விபத்து நினைவு நாள் வரும் போது, கண்ணீரும், கவிதை அஞ்சலியும் செய்வதை விடுத்து இது போன்ற பயனுள்ள தீ பாதுகாப்பு விஷயங்களை நம் மக்களிடையே பரப்ப வேண்டும்.

சிவகுமாரின் சித்த மருத்துவம்!

25/07/2014

Address

Madurai
625201

Alerts

Be the first to know and let us send you an email when Yalini Fire safety posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yalini Fire safety:

Share